நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (07.01.2026)
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையுடன் இணைந்த கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவமனையில் (புத்தூர்) புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் தணிப்பு சேவை மையத்தையும், இரண்டு ஊடுகதிர் கருவிகள், நவீன சலவையகம் மற்றும் சூரிய மின் உற்பத்தி கருவி ஆகியவற்றின் சேவைகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்
வே.சரவணன் அவர்கள், மேயர்
மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், அவர்கள், கி.ஆ.பெ. மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.குமரவேல்.
மருத்துவமனை துணை கண்காணிப்பாளர்
மரு.அருண்குமார், மருத்துவர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments