திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் Phase-II பகுதியைச் சேர்ந்த யமுனா (36) க.பெ ஜிதின் என்பவர் கடந்த 17.07.2025 அன்று தன் வீட்டில் இருந்து வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.
இவர் சுமார் 5 அடி உயரம், ஒல்லியான உடலமைப்பு, மாநிறம், சிவப்பு நிற பூ போட்ட சுடிதார் அணிந்திருந்தார். வலது கையில் ஒரு மச்சம் உள்ளது
இந்த விவகாரத்தில் நவல்பட்டு போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யமுனா குறித்து ஏதாவது தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக நவல்பட்டு காவல் நிலையம் (94981 00664) அல்லது உதவி ஆய்வாளர் (89401 86260) ஆகிய எண்களில் தொடர்புகொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments