Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரின் தம்பி காணவில்லை

சென்னையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிபவர் பழனிவேல். இவரின் தம்பி சுரேஷ் என்பவர் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரை குளம் கீழ்க்கரை பகுதியில் வசித்து வந்தார்.

இவர் கடந்த 11.02.2023ம் தேதி முதல் காணவில்லை. தற்பொழுது காணாமல் போன சுரேஷ் திருச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தில் உள்ள நபரை கண்டால் உடனே 9842724931 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *