Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மேயரிடம்,பொதுமக்கள் மனு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன் இன்று (29.01 2024) மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார்.

 அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன் துணை மேயர்.ஜி. திவ்யா, நகர பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி , விஜயலட்சுமி கண்ணன்மற்றும் துணை ஆணையர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *