Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் கடந்த 17 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணப்பட்டது.

இதில் ரூ.ஒரு கோடியே 02 லட்சத்து 91 ஆயிரத்து 655 ரொக்கமும், 2 கிலோ 361கிராம் தங்கமும், 4 கிலோ 657 கிராம் வெள்ளியும், 111 அயல்நாட்டு நோட்டுகளும், 514 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…  https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *