Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இ.ஆர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அருகில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர்கே.எஸ் ராஜேந்திரன், இ.ஆர் மேல்நிலைப்பள்ளி தலைவர் ஆர்.ராகவன் ஆகியோர் உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *