பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தின் ஏழாம் திருநாள் அன்று, ஸ்ரீ ரங்கநாயகி தாயார் திருவடி சேவை .
வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே பக்தர்களுக்குக் கிடைக்கும் இந்த அரிய தரிசனத்தைக் காண, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments