Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு -மாநில அளவில் திருச்சி மாவட்டம் ஐந்தாவது இடம்

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

திருச்சி மாவட்டத்தில் 16,737 மாணவர்களும், 17,032 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 173 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 31 ஆயிரத்து 594 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதம் 95.23 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆகும். கடந்த வருடம் தமிழகத்தில் 8-வது இடத்தை பெற்ற திருச்சி மாவட்டம் தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது…

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *