திருச்சி ரயில் நிலையம் மற்றும் திருச்சி கோட்டை நிலையத்திற்கு இடையில் ‘New Steel Grider’ மாற்ற வேண்டி உள்ளதால், மேலப்புதூர்- பாலக்கரை கீழ் பாலம் வழியாக செல்லும் சாலை போக்குவரத்தினை வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை
பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதால் சாலைப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments