Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் ரவீந்தர்,டாக்டர் எஸ் நடராஜன்  தலைமைR&D,கல்லூரி முதல்வர் டாக்டர் வளவன், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *