Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தீ விபத்தில் மரங்கள் சாம்பல்

பெட்டவாய்த்தலை அருகே காவிரி நகர் காவிரி ஆற்றுப்பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் பனை தைல மரங்கள் அடங்கிய வனம் உள்ளது. இதில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டு பனை தைல மரங்கள் 50 உயரத்திற்கு எரிந்தது. விபத்தை அறிந்ததும் திருச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர்

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *