Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

7 உட்பிரிவினருக்கு பொது பெயரிட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் ரயில் மறியல் போராட்டம்!!

பட்டியலினத்தை சேர்ந்த 7 உட்பிரிவு சமூகத்திற்கு தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப்பெயரிட மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 

Advertisement

இந்நிலையில் ஜங்சன் ரயில் நிலையத்தின் உள்ள சென்ற வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் 100க்கும் மேற்பட்டோர் ஜன சதாப்தி ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisement

தகவலறிந்து போலீசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைை கைது செய்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *