Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி சாரதாஸ் நிறுவனருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய அமைச்சர்

திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தின் நிறுவனர் மணவாளன் இறைவனடி சேர்ந்தார். என்பதை அறிந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அன்னாரின் பூத உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

உடன் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *