திருச்சி தெற்கு மாவட்ட கழக கூட்டம் வருகின்ற 19.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் என். கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில், நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கீழ் கண்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்தநிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட, மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் (சிறப்பு அழைப்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள்) தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் என்று அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments