Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருப்பராய்த்துறை தபோவனத்தின் உபதலைவர் காலமானார்!

திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் உபதலைவர் சுவாமி திவ்யானந்த மஹராஜ் நேற்று இரவு காலமானார். இவருக்கு வயது 86 ஆகும்.

Advertisement

இறுதி சடங்குகள் இன்று 3 மணி அளவில் திருப்பராய்த்துறையில் நடைபெற உள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியின் செயலாளராக 32 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். திருவேங்கடம் விவேகானந்தா கல்லூரியின் செயலாளராகவும், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் செயலாளராகவும் சேவை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *