மதுரை கலைஞர் நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்கள் வழங்கும் விழா

மதுரை கலைஞர் நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்கள் வழங்கும் விழா

                  மதுரையில் பிரம்மாண்டமாய் உருவெடுத்து வரும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நினைவு நூலகத்திற்கு தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர் கூட்டமைப்பு ஆயிரம் புத்தகம் வழங்கும் விழா திருச்சி. V.N. நகர், சத்திரம் பேருந்து நிலையம் அருகில், நடைபெற்றது இவ்விழாவிற்குதலைமை முனைவர் மன்றம் நா. சண்முகநாதன்மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரிய மன்றம்முன்னிலை

A. சந்திரன், கோலை

 S. குமரன், ஆரணிT. கவிதாமணி, திருப்பூர் பரந்தாமன், மணப்பாறை

வரவேற்புரை வழங்கினார்.

 சோ. சுந்தரவேலு, தஞ்சை சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தல் C. மணிகண்டன், திருச்சிN. சுப்பிரமணிய சிவா, தேனிR. ஆர்த்தி, S. ஜெயவேல், சென்னை

புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு விழா பேருரை ஆற்றினார்தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.