Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி  விமான நிலையத்தில் ரூ17லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில்  பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பெண் பயணி ஒருவர் 321 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததுள்ளது தெரிந்தது.

அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதன் மதிப்பு ரூ17.13 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததுள்ளதாக வான் நுண்ணறிவு பிரிவு சுங்கதுறையினர் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *