திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், பூவாளுர் துணை மின் நிலையத்தில் வரும் 22. 07. 2025 அன்று காலை 09:45 மணி முதல்á மாலை 04:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் கீழ்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.
இலால்குடி நகர் பகுதியில் இலால்குடிஅரசு பொதுமருத்துவமனை, நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்தி நகர், பூவாளூர், பின்னவாசல், தென்கால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, மேட்டாங்காடு, ஆதிகுடி, கொன்னைக்குடி,
சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், அம்மன் நகர், காட்டூர், இராமநாதபுரம், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூர், பெருவளநல்லூர், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம்.
ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் அன்பு செல்வம் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Comments