தியாகசீலர் ப.மணிக்கம் 26 ம் ஆண்டு நினைவு தினம்

கட்சிக்காக தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒதுக்கியவர் 7 ஆண்டு காலம் மாநில செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையில் பணியாற்றிய தியாகசீலர் தோழர் ப.மணிக்கம் 26 ம் ஆண்டு நினைவு நாளில் தோழரின் திரு உருவப்படத்திற்கு மேற்குப் பகுதி குழுவின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் தோழர் க. சுரேஷ், கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் S.சிவா, மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் க.இப்ராஹிம், மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி , பொருளாளர் க .முருகன், துணைச் செயலாளர்கள் S.சத்யா, N.S.பாட்ஷா, மாணவர்
பெருமன்ற மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மௌ.ஜெய்லானி, மற்றும் நகர் மன்ற குழு உறுப்பினர் சுமதி, வை.புஷ்பம் , R.சரண் சிங், S.மௌலானா, R நாகராஜ், ஜான்பாஷா, R.ஸ்ரீனிவாசன், N.ராமச்சந்திரன், A.செந்தில், மாரிமுத்து ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






