ஒரே நாளில் 300 காவலர்கள் பணியிட மாற்றம்

ஒரே நாளில் 300 காவலர்கள் பணியிட மாற்றம்

திருச்சி மாவட்டத்தில் இன்று (21.12.2022) காவலர்களுக்கான பணியிட கலந்தாய்வு நேரில் நடைபெற்றது. கேட்டவர்களுக்கு கேட்ட இடம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. 300 காவலர்களுக்கும் அவரவர் பணியிட மாறுதல் கோரிய இடத்திற்கு விருப்பப்படி பணியிட மாறுதல் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் திருச்சி மாவட்ட காவலர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

    #டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO