Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

64.69 கோடி திட்டப்பணிகள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

திருச்சிராப்பள்ளி கலையரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தலைமையில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு…. ரூபாய் 18.44 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

பின்னர் புதிய திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டி ரூபாய் 46.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் 1576 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார். 

இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி,

திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *