Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் 74 வயது முதியவர் 12 வயது சிறுமியிடம் சில்மிஷம் – போக்சோ சட்டத்தில் கைது!

திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் சேரன் தெருவை சேர்ந்தவர் ஹேமலதா வயது (32). இவரும் கணவர் மாதுவும் சேர்ந்து அந்த பகுதியில் சூப் கடை நடத்தி வருகின்றனர். இவரது 12 வயது மகளை அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் சிந்தாமணி பூசாரி கல்லறை தெருவை சேர்ந்த 74 வயது முதியவர் ஜெயராமன் 12 வயது சிறுமியிடம் அதே பகுதியில் ஒரு இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அந்த சிறுமி அழுது கொண்டே வந்து வீட்டில் தனது அம்மாவிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ஹேமலதா பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜெயராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Image
Advertisement

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *