Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி ரயில் நிலையத்தில் நாளை (26.11.2021) முதல் 10 ரூபாய் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோவிட்-19 தொற்று நோய் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் ஒரு பகுதியாக பிளாட்பார்ம் டிக்கெட் கட்டண உயர்வை திரும்ப பெற தகுதியான அதிகாரியால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை அனைவருக்கும் ரூ.50ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

திருச்சி கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள் குறைக்கப்பட்ட கட்டணம் (26.11.2021) நாளை முதல் அமலுக்கு வரும். இருப்பினும் பயணிகள் கடுமையான கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி நாட்டைப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *