துவாக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அமிர்தவள்ளி என்ற பெண் 108 ஆம்புலன்சில் அழைத்துச்செல்லப்பட்டார்.
மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது வலி அதிகமாக ஏற்பட்டு திருவரம்பூர் பஸ் நிறுத்தம் அருகிலேயே வண்டி ஓரங்கட்டப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அமிர்தவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது.

பின்பு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் தாயும் சேயும் நலமுடன் சேர்க்கப்பட்டனர். Emt ராஜ்குமார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சந்திரசேகர் இருவரின் சமயோஜிதத்தால் இரு உயிர்களுமே நலமாய் மீட்கப்பட்டுள்ளனர்.
108 அவசர ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றிய ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           71
71                           
 
 
 
 
 
 
 
 

 01 December, 2021
 01 December, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments