Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சமயபுரம் காய்கறி வார சந்தையில் 500 செல்போன் திருட்டு

சமயபுரம் காய்கறி வார சந்தையில் 500 செல்போன் திருட்டு

திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் பிரதிவாரம் சனிக்கிழமை மாலை காய்கறி வார சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தையில் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கும் விலை உயர்ந்த செல்போன்களை கடந்த 6 மாதங்களி்ல் 500க்கும் மேலான செல்போன்கள் திருட்டுப் போயிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த சந்தையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பொழுது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். அதேபோல இந்த சந்தை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *