Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

வண்ணத்துப்பூச்சி பூங்கா நாளை செயல்படும் என அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம், வனத்துறையின் கீழ்இயங்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவானது பராமரிப்பு பணிக்காக பிரதி செவ்வாய் வார விடுமுறை அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை சுதந்திர தினம் என்பதால் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறந்திருக்கும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *