Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி சமயபுரம் 14 நாட்கள் உண்டியல் காணிக்கை ஒரு கோடியே 19 லட்சம்

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கை நேற்று 28 22025 அன்று எண்ணப்பட்டது அதில் ரொக்கமாக ₹ 1 கோடிய 19 லட்சத்து 2036 ரூபாய் 2 கிலோ 190 கிராம் 3 கிலோ 430 கிராம் வெள்ளி பொருட்களாகவும் கிடைக்கப்பட்டுள்ளது அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 273 நாணயங்கள் 1485 காணிக்கையில் கிடைத்துள்ளதாக கோவில் இணைய ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 14 2 2025 அன்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை என்ன பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *