Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கனமழையின் போது வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவருக்கு ரூபாய் 400000 நிவாரண நிதி

No image available

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 31-வது வார்டு வரகனேரி குழுமிக்கரை பகுதியில் (4.5.25) அன்று பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் வீட்டின் அருகே இருந்த அரசமரம் சாய்ந்ததால் வீட்டின் சுவர்

 இடிந்து விழுந்தது இப்பேரிடரில் சிக்கிய கொளஞ்சியப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தமிழக அரசின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 4.லட்சத்தை அவர்களது குடும்பத்தினரிடம் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்

 வழங்கினார் உடன் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் திரு.சக்திவேல் முருகன், RI திரு.சந்திரசேகரன்,VAO திரு.ஜெய் கணேஷ்,வட்டச் செயலாளர் திரு. கருப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *