இன்று தமிழகத்தில் குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு பல்வேறு தேர்வுமையங்களில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 55,450 ஆறு பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்
 இதில் 45 ஆயிரத்து 961 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர் 9495 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே சரவணன் அவர்கள் நேரில் சென்று தேர்வு நடக்கும் இடத்தில்  ஆய்வு மேற்கொண்டார்.
இதில் 45 ஆயிரத்து 961 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர் 9495 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே சரவணன் அவர்கள் நேரில் சென்று தேர்வு நடக்கும் இடத்தில்  ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           10
10                           
 
 
 
 
 
 
 
 

 12 July, 2025
 12 July, 2025





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments