ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்: மூலவர் பெரிய பெருமாளுக்கு சாற்றப்பட்ட தைலகாப்பு உலர்ந்துவிட்டபடியால்
இன்று 31.10.2025 மாலை 5:00 மணி முதல் மூலவர் பெரிய பெருமாளின் திருவடியை தரிசனம் செய்யலாம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments