எல்லக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 25 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி திருச்சி KIA’s TRUF, ரயில் நகர், பகுதியில் நடைபெற்றது.
கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து. TRUF மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு,
பொங்கல் விழாவை ஒட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
போட்டியானது 09, 10, 11.09.2026 தேதிகளில் நடைபெற்றது போட்டிகளில் கீழ்க்கண்ட பரிசுகள் வழங்கப்பட்டது முதல் பரிசு 5.30,000, இரண்டாம் பரிசு 5.20,000, மூன்றாம் பரிசு 5.12,000, நான்காம் பரிசு 5.12,000
சிறப்பு பரிசு 15,000
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments