Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சிறுகமணியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

தமிழ்நாடு அரசின் சார்பாக நெல் கொள்முதல் நிலையம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி சிறுகமணி கிராமத்தில் இன்று துவங்க பட்டது. துவக்க விழாவினை சிறுகமணி பேரூராட்சி தலைவி சிவகாம சுந்தரி துவங்கி வைத்தார். துவக்க விழாவில் சிறுகமணி பேரூராட்சி துணைத் தலைவர் P. குமார், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.R. ராஜலிங்கம் மற்றும் பட்டியல் எழுத்தர் மற்றும் உதவுபவர், காவலர் ஆகியோரும் மற்றும் ஊர் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *