திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள உயர் கம்ப பெயர் பலகை எப்பொழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. தற்போது காற்றடி காலமாக இருப்பதால் காற்று வேகமாக வீசும் போதெல்லாம் தகர பெயர்பலகை காற்றில் ஊசலாடுகிறது. இதனால் அருகில் கடை வைத்திருப்பவர்களும், அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்தப் பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? Image |
News
06 August, 2020
|


அந்தரத்தில் ஊசலாடும் பெயர்ப்பலகை! அச்சத்துடன் கடக்கும் மக்கள் – விரைந்து அகற்றப்படுமா?

← Previous News
இ- பாஸை ரத்து செய்ய திருச்சியில் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்!!
Recommended Posts
Popular Posts
Stay Connected

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group
Related Posts
See all →Related Posts
See all →- News
News
|
10 Sep, 2025
|


திருச்சி மரக்கடையில் த.வெ.க தலைவர் பரப்புரை – ரோடுஷோ நோ- 23 நிபந்தனைகள்
தமிழக சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து தமிழக வெற்றி கழகத்தின்…
News
|
10 Sep, 2025
|


திருச்சி மாநகராட்சி வார்டு மக்களின் குறைகளை தீர்க்க காத்திருப்பு போராட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் ஸ்ரீரங்கம்…
News
|
10 Sep, 2025
|


அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு: ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை பகுதியில் கம்யூனிஸ்டுகள் காத்திருப்பு போராட்டம்
அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராத மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக…
Comments