Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலையில் தனியாக பாதை – மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பேட்டி!

திருச்சி- புதுக்கோட்டை ரிங் ரோடு அமைக்கும் பணி முறையாக நடைபெறவில்லை என மக்கள் தர்ணா போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரைவட்ட சுற்று சாலை அமைக்கும் பணியில் 250 மீட்டர் அமைக்கப்பட வேண்டிய பாலம் 70 மீட்டர் மட்டுமே அமைக்கப்படுவதாகவும், அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்து அப்பகுதி மக்கள் கோரையாற்றில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *