வேலைவாய்ப்பு வழங்க கோரி திருச்சியில் இளைஞர்கள் கரப்பான் பூச்சி பேரணி.இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கண்டித்தும், உச்ச நீதிமன்றத்தின் கருத்து ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இணையத்தில் உருவான ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யை ஆதரித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன.

நாடு முழுவதிலும் உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி ஏராளமான இளைஞர்கள் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து, புத்தூர் நான்கு ரோடு வரை கரப்பான் பூச்சி பேரணி என்ற பெயரில் பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

பேரணியில் சென்ற இளைஞர்கள் வேலை வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் கையில் கரப்பான் பூச்சி உருவத்தில் பதாகைகளை காண்பித்தவாறு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுபினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments