திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் நாளை (05.10.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் நாளை (05.10.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (05.10.2024) சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும், அரியமங்கலம், எஸ்.ஐ.டி. அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலகல்கண்டார் கோட்டை,

கீழகல்கண்டார் கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு (ஒருபகுதி), அடைக்கல அன்னைநகர், சிட்கோ காலனி, காட்டூர், திருநகர். நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம், அரியமங்கலம் தொழிற்பேட்டை, வின்நகர் ஆகிய பகுதிகளில் நாளை (05.10.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. என்று மன்னார்புரம் இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (05.10.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி. நகர், பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, தேவிமங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாகுடி, ஸ்ரீபெரும்புதூர், மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர்நகர். கூத்தூர், நொச்சியம், பழூர், பாச்சூர், திருவாசி, குமரக்குடி,

அழகியமணவாளம், திருவரங்கப்பட்டி, கோவத்தக்குடி, பணமங்கலம், சாலப்பட்டி, இடையப்பட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி சிறுகுடி, வீரானி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்குடி, மாருதி நகர், நெம்பர் 1 டோல்கேட், தாளக்குடி உத்தமர் கோவில், நாராயணன் கார்டன், கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (05.10.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (05.10.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் புத்தாநத்தம், இடையப்பட்டி, காகல்காரன்பட்டி, புங்குருனிப்பட்டி, கணவாய் பட்டி, கழனிவாசல்பட்டி, சமத்துவபுரம், பிள்ளையார் கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வார் பட்டி, சீல்நாயக்கன்பட்டி, அலங்கம்பட்டி, கோட்டைபளுவஞ்சி, மெய்யம்பட்டி,

கருஞ்சோலைப்பட்டி, வெள்ளைய கவுண்டம்பட்டி, மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி, தம்மாநாயக்கன்பட்டி, கருப்பூர், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுளி, மாங்கனாபட்டி ஆகிய பகுதிகளில் நாளை (05.10.2024) காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision