உடைந்து விழும் நிலையில் மின் கம்பம் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்

உடைந்து விழும் நிலையில் மின் கம்பம் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால் ரோடு அருகே உள்ள ஏ.கே.ஆர் தனியார் விடுதி அருகாமையில் உள்ள மின் கம்பத்தின் மேல் பகுதியில் சிமெண்ட் கட்டைகள் உடைந்து கம்பி மட்டுமே உள்ளது.

மேலும் வேகமாக காற்று அடிக்கும் போது மின்கம்பம் மேல்பகுதி அசைந்து மின்தடை ஏற்படுகிறது . எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள மின் கம்பம் மேல் பகுதி உடைந்து சாலையில்

விழுந்தால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக கம்பத்தை மாற்றி தர வேண்டும் என பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn