குவைத் - இந்தியா இடையிலான விமான சேவை செப்டம்பர் மாதம் முதல் துவக்கம்

குவைத் - இந்தியா இடையிலான விமான சேவை செப்டம்பர் மாதம் முதல் துவக்கம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இச்சேவையை தொடங்க இருக்கிறது. 

குவைத் - விஜயவாடா - கோழிக்கோடு இடையிலான சேவை திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளிலும்,

குவைத் - திருச்சி - கொச்சி இடையிலான சேவை வியாழங்கிழமை அன்றும், 

குவைத் - மங்களூரு - திருச்சி இடையிலான சேவை சனிக்கிழமை அன்றும், 

குவைத் - கண்ணூர் - திருச்சி இடையிலான விமான சேவை செவ்வாய் கிழமைகளிலும் இயங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

இதன் முழு விபரம் கீழ் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn