திருச்சி மண்டலத்தில் 2 நாட்களில் மது விற்பனை அமோகம்

திருச்சி மண்டலத்தில் 2 நாட்களில் மது விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகையையொட்டி (04,05.11.2021) நான்காம் தேதி மற்றும் ஐந்தாம் தேதி என இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளியையொட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் ₹431 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

தீபாவளி நாளில் மண்டலம் வாரியாக
மதுரை ₹51.68 கோடி,திருச்சி ₹47.57 கோடி,
சேலம் ₹46.62 கோடி,சென்னை ₹41.84 கோடி,
கோவை ₹37.71 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்தாண்டைவிட ₹35 கோடி மது விற்பனை குறைவு என டாஸ்மாக் தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision