பெற்றோரை கொண்டாடுவோம் மாநாடு நடைபெறும் இடத்தில் அமைச்சர் நேரில் ஆய்வு

பெற்றோரை கொண்டாடுவோம் மாநாடு நடைபெறும் இடத்தில் அமைச்சர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" எனும் மாபெரும் 2'வது மண்டல மாநாடு மற்றும் பள்ளிச் சீரமைப்பு மாநாடு வருகின்ற 7'ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ளது. மாநாட்டினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநாட்டுப் பந்தல் அமையவுள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தைப் பார்வையிட்டு விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision