நிரம்பி வழியும் பாதாள சாக்கடை - பொதுமக்கள் அவதி

Overflowing Sewer

நிரம்பி வழியும்  பாதாள சாக்கடை - பொதுமக்கள் அவதி

திருச்சி திருவானைக்காவல் நெல்சன் ரோடு சிங்கர் கோயில் அருகில் உள்ள அருள்முருகன் கார்டன் நுழைவில் மதில் திருப்பத்தில் உள்ள பாதாள சாக்கடை அமைப்பினால் வீதி முழுவதும் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இதனால் இன்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு இந்த பகுதி மக்கள் யாரும் அவ்வழியாக சிங்கர் கோயிலுக்கு போக முடியாமல் அவதியில் உள்ளனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய... 

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision