ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள நிலத்தை ஸ்ரீரங்கம் கோயில் நிா்வாகம் மீட்டெடுத்தது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 11,397 சதுரடி இடம், வெள்ளித்திருமுத்தம் கிராமம் பஞ்சக்கரை சாலையில் உள்ளது. இந்த இடம் ஸ்ரீரங்கம் கோயிலுடன் இணைந்த ‘கத்ரி தயாராம் சிவ்ஜி கட்டளைக்கு சொந்தமானது. தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த இந்த நிலம் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் வெள்ளிக்கிழமை காலை சுவாதீனம் எடுத்து திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது .

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision