திருச்சியில் தலை சிதைந்த நிலையில் ரவுடி கொலை

திருச்சியில் தலை சிதைந்த நிலையில் ரவுடி  கொலை

திருவானைக்காவல் சன்னதி வீதியில் உள்ள அய்யர் தோப்பு என்று இடத்தில் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த மண்டை வெட்டி மாதவன் என்பவரின் தலையை சிதைத்து கொலை செய்துள்ளனர்.

 இவர் மீது மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் ஏராளமான கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது இந்நிலையில் நேற்று இரவு திருவானைக்காவல் சன்னதி வீதி பகுதியில் உள்ள ஐயர் தோப்பில் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளதாக கூறப்படுகிறது அப்பொழுது இவரது தலையை மட்டும் பல இடங்களில் வெட்டி தலையை சிதைத்துள்ளனர் கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர் சம்பவ இடத்திற்கு காவல்துறை துணை ஆணையர் அன்பு மற்றும் உதவி ஆணையர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision