என்.ஐ.டி விடுதிக்குள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு - 24 மணி நேரம் கழித்து வருத்தம் தெரிவித்த நிர்வாகம்

NIT

என்.ஐ.டி விடுதிக்குள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு - 24 மணி நேரம் கழித்து  வருத்தம் தெரிவித்த நிர்வாகம்

என்.ஐ.டி விடுதிக்குள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு - 24 மணி நேரம் கழித்து  வருத்தம் தெரிவித்து நிர்வாகம்.

திருச்சி என் ஐ டி மகளிர் விடுதியில் ஒப்பந்த பணியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வரும் காலங்களில்மாணவ. மாணவியர் பாதுகாப்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

குறிப்பாக என்ஐடி வளாகத்தில் உள்ள பாதுகாவலர்களிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என என் ஐ டி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... 

https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision