Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே வாக்களித்த 104 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம்

கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் வசித்து வந்த பரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்ற 104 வயது முதியவரிடம் நடமாடும் தேர்தல் வாக்கு சேகரிக்கும் குழுவினர் கடந்த 6 ஆம் தேதி அன்று அவரது தபால் வாக்கை வீட்டில் சென்று சேகரித்தனர்.

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் முன்னரே முதியவர் சுப்பையா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்றி விட்டு உயிரிழந்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *