Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

ஒரு டாஸ்மாக் பார் தவிர அனைத்தும் மூடப்படும் – ஆட்சியர் அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024 வாக்கு எண்ணும் நாளினை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள், FL. 2 முதல் FL 11 முடிய உள்ள பார்கள் (FL-6 நீங்கலாக) அனைத்தும் (04.06.2024) அன்று காலை 10:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை ஒரு நாள் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *