Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை (05.08.2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி தென்னுர் 110/33/11kv/துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 05.08.2021 வியாழக்கிழமை அன்று நடைப்பெற உள்ளது. இதனால் காலை 09.45 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட தில்லைநகர் அனைத்து பகுதிகளும், கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கருர் பைபாஸ் ரோடு, தேவர் காலணி

தென்னுர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் புதுமாரியம்மன் கோவில் தெரு, சாஸ்திரிரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர், அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர்நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்செட் ரோடு, மேலபுலிவார்டு ரோடு, ஜலால்பக்கிரி தெரு, ஜலால்குதிரிதெரு, குப்பாங்குளம். ஜாபர்ஷா தெரு, பெரியகடைவீதி

சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, கிளோதர்தெரு, சப்ஜெயில்ரோடு, பாரதிநகர், இதாயத்நகர், காயிதேமில்லத் சாலை, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாளத்தெரு, சின்னகம்மாளத்தெரு, பெரியசெட்டிதெரு. மரக்கடை, பாஸ்பேர்ட் ஆபிஸ், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரிய செயற்பொறியாளர் ச.பிரகாசம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *