திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் சுப்பிரமணியபுரம் பீடரில் நாளை (27.11.2024) (புதன்கிழமை) தவிர்க்க முடியாத அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், கொட்டப்பட்டு, ஜீவாநகர், இந்திராநகர்,

வெங்கடேஸ்வராநகர், மொராஸ்கார்டன் பேஸ் 1, 2, 3, ரன்வேநகர், ரேஸ்கோர்ஸ் ரோடு, பென்சனர் காலனி, போலீஸ் குடியிருப்பு, ஈ.வெ.ரா.கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை (27.11.2024) காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று திருச்சி மன்னார்புரம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் எம்.கணேசன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments