Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்

No image available

கம்பரசம் பேட்டைதுணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 08.07.2025 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , வெல் மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல்

நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை,மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர் சிவா நகர் , ஆனந்தம் நகர், Rainbow நகர், தில்லைநகர்,அண்ணாநகர்,கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யாகொண்டான் மலை,

விஸ்வாஸ் நகர், மிளகுபாறை, கல்லாங்காடு, Society Colony , எம்.எம் நகர் மற்றும், திருவறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி,ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர் விவேகனந்தர் நகர் மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 09.07.2025 ஒருநாள் இருக்காது.  

10.07.2025 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலா அவர்கள் தெரிவித்துள்ளார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *