திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் ஆட்டோக்களுக்கு அனுமதி. வருகை பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பயணிகள் இறக்கிவிடப்படுவர்.
வருகை பகுதியில் இருந்து மின்தூக்கி (லிப்ட்) மூலம் புறப்பாடு பகுதியை எளிதாக அடையலாம். பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி. ஏற்றிச்செல்ல அனுமதி இல்லை. ஆட்டோ அனுமதிக்காக தொடர்ந்து போராடிய CITU உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள்,
பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மற்றும் விமானநிலைய அதிகாரிகளுக்கு நிறைவான நன்றி கூறினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments